நர்மதா தன் அக்கா சீதாவின் வீட்டில் தங்கி படித்து வந்தாள். அங்கு தன் அத்தானின் நடவடிக்கை சரியில்லாமல் போகவே, நர்மதா அவனின் செயல்களை ஆராய்கிறாள். நர்மதா திடுக்கிடும் அதிர்ச்சியான தகவல்களை அறிகிறாள். தன் அக்காவின் வாழ்வில் ஏற்பட இருக்கும் புயலை எப்படி அடக்கினாள்?