மீரா சுதந்திரமா வாழணும்னு நினைக்கறவ. அப்போ தான் அவளோட வாழ்க்கைல கவின் வரான். அவன் மீது கொண்ட காதலால, அவளையே மாதிக்கறா. ஆனால், கவின் ரொம்ப டாக்சிக்கா பிகேவ் பன்றான். மீரா என்ன செய்ய போறா? காதலுக்காக அவனோட டாக்சிக்க அனுபவிப்பாளா இல்ல துணிஞ்சி முடிவு எடுப்பாளா?