அம்மாவை இழந்து சித்தியின் கொடுமையில் சிக்கித் தவிக்கும் ராதா, அமைச்சர் மகன் அஜயின் காதலில் சிறகடித்து, தன் வாழ்வின் ஒளி அவன் என நினைக்கிறாள். ரௌடி வைதீஸ்வரன் அவர்களின் காதலுக்கு தடையாய் நிற்க, அவள் வாழ்க்கை முழுமையாகத் தடம் மாறுகிறது. ராதாவின் வாழ்வில் இருள் நீங்கி வெளிச்சம் தென்படுமா?